காஞ்சிபுரம்: கிராம கோயில் பூசாரிகள், கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் இயங்கும் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித் தொகை ₹1000 வழங்கப்பட உள்ளது. நிவாரண தொகை பூசாரிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கிராம கோயில் பூசாரிகள் கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பம் வரவேற்பு
- கொரோனா நிவாரண நிவாரணத்திற்கான விண்ணப்பத்தை கிராம கோயில் பூசாரிகள் வரவேற்கிறார்கள்
- கிராம கோயில் பூசாரிகளுக்கான கொரோனா வரவேற்பு விண்ணப்பம்