செங்கம் அருகே வீடுகளுக்கு சென்று எரிவாயு வினியோகிக்கவில்லை என ஏஜென்சி மீது புகார்

செங்கம்: செங்கத்தை அடுத்த பரமனந்தலில் வீடுகளுக்கு சென்று எரிவாயு வினியோகிக்கவில்லை என ஏஜென்சி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக வினியோகிக்காமல் ஒரே இடத்தில் கூட்டி சமையல் எரிவாயு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

Related Stories: