திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு சீல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவு மில் மற்றும் ஜெனரல் ஆகிய கடைகளை பூட்டி வட்டாட்சியர் செண்பகவள்ளி சீல் வைத்தார். 

Related Stories: