இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவு

சேலம்: இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட இந்தோனேஷியர்கள் 16 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: