ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்தனர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார். குணமடைந்த 13 பேரும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: