விழுப்புரம் மாவட்டத்தில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட எஸ்பி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக விழுப்புரத்தில் 2 நாட்களுக்கு முன்பு மாஞ்சா நூல் அறுத்ததில் நகராட்சி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இந்நிலையில் மாவட்ட எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: