வேதாரண்யம் அருகே 144 தடையை மீறி உப்பு உற்பத்தி செய்வதை கண்டித்து மக்கள் சாலை மறியல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 144 தடையை மீறி உப்பு உற்பத்தி செய்வதை கண்டித்து சமூக இடைவெளியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடினல்வயல் கிராமத்தில் தடையை மீறி GHCL நிறுவனம் உப்பு உற்பத்தி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: