ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை கட்டாயம் நீட்டிக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: