சென்னை: மானிடத்தை மீட்க மரணத்தை வென்று மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற நாளான ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக ஈஸ்டர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில, சமூகத்தின் நன்மைக்காக இவ்வாண்டு வீட்டிலேயே இறை வழிபாடுகளை மேற்கொண்டிருக்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
இயேசு பெருமாள் மானிடத்தை மீட்க மரணத்தை வென்று 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார்: முதல்வர், துணை முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- துணை
- ஈஸ்டர்
- உயிர்த்தெழுதல் நாள்: முதல் மற்றும் முன்னணி ஈஸ்டர் வாழ்த்துக்கள்