இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் உயரிய குணங்களை பின்பற்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: