சென்னை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து Apr 11, 2020 பழனிசாமி ஈஸ்டர் கிரிஸ்துவர் வாழ்த்துக்கள் கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர் சென்னை: இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் உயரிய குணங்களை பின்பற்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு