இந்தியா மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு Apr 08, 2020 குடும்பங்களின் மேற்கு வங்கம் கொல்கத்தா: ஊரடங்கு உத்தரவால் மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள் ஆதரவுடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன்: கெஜ்ரிவால் உறுதி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவிஎம், விவிபேட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் பெயர்களை வெளியிட மறுப்பு
யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல் தொகுதியில் துப்பாக்கிகளுடன் வந்து மக்களை மிரட்டிய நக்சலைட்டுகள்: கேரளாவில் பரபரப்பு வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
தேர்தல் பத்திரங்கள் முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை