நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 வயது நபர் வீடு திரும்பினார்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் வீடு திரும்பினார். 43 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் ஹெரிவித்துள்ளனர். தொடர்ந்து 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: