மதுரை மாவட்டம் மேலூரில் நாளை முதல் மீண்டும் கடைகளை திறக்க அனுமதி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நாளை முதல் மீண்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலூரில் 8 பேர் பாதிக்கப்பட்டதால் அத்தியாவசிய கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: