சுகாதாரத்துறை செயலாளர் குறித்து அவதூறு கருத்து: உதயகுமார் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

கூடங்குளம்: அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Related Stories: