வாணியம்பாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.

Related Stories: