தருமபுரி நகராட்சியில் காய்கறி, பழம், இறைச்சிக்கடைகளுக்கு தடை

தருமபுரி: தருமபுரி நகராட்சியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை காய்கறி, பழம், இறைச்சிக்கடை நடத்தக்கூடாது. காய்கறி, பழங்கள் அடங்கிய தொகுப்பு மக்கள் வசிக்கும் இடங்களுக்கே வந்து விநியோகிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: