தூத்துக்குடி தாளமுத்து நகரில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகரில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துறைமுக ஊழியர் வின்செண்ட் என்பவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: