சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை..: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அளித்து கொள்வதை போன்றது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: