ஈரோடு மாவட்டத்தில் சர்வர் கோளாறால் இந்தியன் வங்கி சேவைகள் பாதிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சர்வர் கோளாறால் இந்தியன் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள இந்தியன் வங்கியின் முக்கிய கிளைகள் அனைத்திலும் வங்கி பணிகள் முடங்கியுள்ளது. இதனால் இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

Related Stories: