டெல்லியில் நிஜாமுதீன் கட்டிடத்தில் இருந்த மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் நிஜாமுதீன் கட்டிடத்தில் இருந்த மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 334 பேரை பரிசோதித்ததில் 24 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

Related Stories: