கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை: வாழ்வா, சாவா என்ற போராட்டமாக உள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கொரோனா தடுப்பு பெரும் சவாலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பு குறித்து கடுமையான முடிவுகள் ஏழை மக்களை பாதிக்கும் என்பதை உணர்கிறேன், ஆனால் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் , இது வாழ்வா, சாவா என்ற போராட்டமாக உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: