தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் 5,140 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர் கதிரவன் Mar 28, 2020 மாவட்டம் ஈரோடு கலெக்டர் கதிரவன் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 5,140 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். நேற்று 1,118 ஆக இருந்த தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 5,000-ஐ தாண்டியது.
பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து ரூ.306 கோடி வசூலிப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர், மின் மாற்றிகள் கொள்முதல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து