காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1,500 ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அறுவடை செய்ய இயந்திரமும் தொழிலாளர்களும் வராததால் நெற்பயிர்கள் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: