ராஜஸ்தானில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ராஜஸ்தான்: இங்கிலாந்தில் இருந்து ஜோத்பூர் வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: