சென்னை சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு Mar 25, 2020 மாவட்டங்களில் சென்னை ஸ்ட்ராங் சென்னை சென்னை: சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வருவோரை தடுக்க வண்டலூர், பரங்கிமலை, அடையாறில் சோதனை சாவடிகள் வைக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்