சேலத்தில் தனிமைப்படுத்துள்ள 16 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

சேலம்: சேலத்தில் தனிமைப்படுத்துள்ள 16 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: