தமிழகம் சேலத்தில் தனிமைப்படுத்துள்ள 16 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் Mar 25, 2020 நபர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் சேலம்: சேலத்தில் தனிமைப்படுத்துள்ள 16 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு