விளையாட்டு ஜூலை 24-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த டோக்க்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு Mar 24, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டோக்கியோ: ஜூலை 24-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த டோக்க்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒத்துக்கொண்டதாக ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார்.
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்