தமிழகத்தில் 144 தடை உத்தரவு எதிரொலி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு எதிரொலியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: