உலகளவில் நடைபெற்று வரும் அனைத்து விதமான போர்களையும் நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு

ஐ.நா.: உலகளவில் நடைபெற்று வரும் அனைத்து விதமான போர்களையும் நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். கொரேனாவை விரட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குத்தெரஸ் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்துப் பகுதிகளில் நடைபெறும் போர்கள், சண்டைகள் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: