மருத்துவமனைகளில் மாஸ்க், மருந்து உபகரணங்களுக்கு பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவமனைகளில் மாஸ்க், மருந்து உபகரணங்களுக்கு பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக சுகாதாரத்துறையிடம் போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: