புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை

கடலூர்: புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெட்டிச்சாவடி சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: