நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடியவர்களுக்கு அபராதம்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்டோலுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: