கீழடி 6-ம் கட்ட அகழாய்வின் போது கொந்தகை கிராமத்தில் 4 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

கீழடி: கீழடி 6-ம் கட்ட அகழாய்வின் போது கொந்தகை கிராமத்தில் 4 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். முதுமக்கள் தாழியில் கைகள் கட்டிய நிலையில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: