சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* திருச்சி மற்றம் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிகளில் 11.71 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* திருச்சி மற்றம் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிகளில் 11.71 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.