கடலூரில் மார்ச் 31-ம் தேதி வரை மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து..: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கையாக திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: