கொரோனா எதிரொலி: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 581 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 28,288 புள்ளிகளில் வணிகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 205 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 8,263 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: