கொரோனா எதிரொலி..:புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க அனுமதி மறுப்பு

புதுச்சேரி : கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுத்து புதுச்சேரி சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் கைதிகளின் பரோலும் ரத்து செய்து சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: