தமிழகம் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூரில் சிறை நிரப்பும் போராட்டம் Mar 18, 2020 சிறையில் கடலூர் கடலூரை அகற்றுவதற்கான குடியுரிமை சட்டம் கடலூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!