கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே எட்டாமடையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டாமடையில் இருசக்கர வாகனம் மீது டிம்போ லாரி மோதியதில் தாய் ஷீலா, மகன் அஜித் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: