உலகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல் Mar 17, 2020 கொழும்பு சர்வதேச விமான நிலையம் கொரோனா கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தகவல் தெரிவித்தார்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க