விழுப்புரம் மின்வாரிய கட்டுமான பிரிவில் 50 லட்சம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய கட்டுமான பிரிவில் 50 லட்சம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய கட்டுமான பணியில் போலியாக டெண்டர் படிவம் தயாரித்து ரூ.50 லட்சம் கையாடல் செய்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: