சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்றபோது ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் விழுந்தன.