பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறை

தருமபுரி: பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை மீட்கப்பட்டுள்ளது. கிணற்றில் தவித்த ஆண் யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டு வனத்திற்குள் அனுப்பினர்.

Related Stories: