சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டி 80 வயது முதியவர் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் 80 வயது முதியவர் பலியானார். என்.புதூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது முதியவர் வெள்ளை கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: