விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவுபெற்றது. அரசு ஒப்பந்ததாரர்பஷிர்உல்லா வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினர் 7 மணி நேரம் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: