சீனாவின் உகானிலிருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்ற 112 பேருக்கும் கொரோனா இல்லை

டெல்லி: சீனாவின் உகானிலிருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்ற 112 பேருக்கும் கொரோனா இல்லை. 36 வெளிநாட்டினர் உள்பட 112 பேருக்கும் டெல்லியின் சாவ்லாவில் உள்ள தடுப்பு முகாமில் சிகிச்சை தரப்பட்டது.

Related Stories: