சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி: சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: