கலவக்காரர்களுக்கு டெல்லி போலீஸ் உதவியதாக காங்கிரஸ் எம்பி கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கலவக்காரர்களுக்கு டெல்லி போலீஸ் உதவியதாக காங்கிரஸ் எம்பி கபில் சிபல் பேசி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பேசிய அவர், வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Stories: