கொரோனா பீதி : புதுச்சேரி மாநிலம் மாகேவில் உள்ள கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு மார் 31 வரை விடுமுறை

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் மாகேவில் உள்ள கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு மார் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ளத்தால் அம்மாநிலத்தை ஒட்டி உள்ள மாகேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: