நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 25 கோடியில் கடல் வன அகாடமி தொடங்கப்படும் : கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை : நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 25 கோடியில் கடல் வன அகாடமி தொடங்கப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வன உயிரின பாதுகாப்பு நிறுவன வளாகத்தில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தை தணிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: